மார்ச் 24ல் இன்டிகோ 6E -2403 விமானத்தில் பயணித்தவரா நீங்கள்? - 28 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவு

மார்ச் 24-ம் தேதி டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த ஏர் ஏசியா I5-765 மற்றும் இன்டிகோ 6E -2403 ஆகிய விமானங்களில் பயணம் செய்தவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Update: 2020-04-05 02:25 GMT
மார்ச் 24-ம் தேதி டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த ஏர் ஏசியா  I5-765 மற்றும் இன்டிகோ 6E -2403 ஆகிய விமானங்களில் பயணம் செய்தவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. பயணம் செய்த நாளில் இருந்து 28 நாட்கள் வீட்டில் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்றும், ஏதேனும் அறிகுறி தெரிந்தால் மருத்துவரை அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்