காகிதம் இல்லாத அமைச்சரவை கூட்டம்: "அமைச்சர்களுக்கு ஐ-பேட் வழங்கப்படும்" -உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்

ஆந்திராவை தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநிலத்தில் காகிதம் இல்லாத அமைச்சரவை கூட்டத்தை, நடத்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார்.

Update: 2020-02-13 04:42 GMT
ஆந்திராவை தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநிலத்தில் காகிதம் இல்லாத அமைச்சரவை கூட்டத்தை, நடத்த அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முடிவு செய்துள்ளார். இதற்காக, அமைச்சர்களுக்கு ஐ.பேட் வழங்கப்பட உள்ளதாகவும், அதில் குறிப்பெடுப்பது குறித்த பயிற்சி அளிக்கப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்