ஆந்திரா : மகாநந்தி கோவிலுக்குள் புகுந்த வெள்ள நீர்

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, குண்டாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Update: 2019-09-17 14:27 GMT
ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, குண்டாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அருகே உள்ள மகாநந்தி கோவிலில், தண்ணீர் புகுந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்