ஆந்திரா : மகாநந்தி கோவிலுக்குள் புகுந்த வெள்ள நீர்
ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, குண்டாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக, குண்டாற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அருகே உள்ள மகாநந்தி கோவிலில், தண்ணீர் புகுந்தது.