கர்நாடகாவில் நீடிக்கும் கனமழை... வெள்ளம் சூழ்ந்த வீடுகள் : நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரம்

கர்நாடகாவில் கனமழை நீடிக்கும் நிலையில், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி, இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

Update: 2019-08-11 08:55 GMT
கர்நாடகாவில் கனமழை நீடிக்கும் நிலையில், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி, இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வீடும், வீதியும் வேறுபாடு தெரியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்த நிலையில், மீட்புப் பணி தீவிரமடைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்