ராஜ்கோட் : மழை வெள்ளத்தில் சிக்கிய கார் - காரை மீட்க நடந்த போராட்டம்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கனமழை பெய்து வருகிறது.

Update: 2019-07-22 04:47 GMT
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கனமழை பெய்து வருகிறது. வெள்ளமென ஆர்ப்பரித்து ஓடும் மழைநீரில் கார் ஒன்று சிக்கி கொண்டது. அதனை பல மணிநேரம் போராடி மக்கள் மீட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்