இஸ்லாமியர்களின் மயான நிலத்துக்கு இடம் கொடுத்த இந்து

அசாம் மாநிலம் லேக்மிபூரில் இஸ்லாமியர்களுக்கு மயான நில பயன்பாட்டிற்காக இந்து ஒருவர், தமது நிலத்தை வழங்கினார்.

Update: 2019-05-14 03:45 GMT
அசாம் மாநிலம் லேக்மிபூரில் இஸ்லாமியர்களுக்கு மயான நில பயன்பாட்டிற்காக இந்து ஒருவர், தமது நிலத்தை வழங்கினார். வடக்கு லேக்மிபூரின் கோர்ஹேகா கிராமத்தை சேர்ந்த கருணா கந்த பூயனின் இந்த நடவடிக்கைக்கு, பாராட்டு குவிந்துள்ளது.  
Tags:    

மேலும் செய்திகள்