சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமனம்

சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக நாகேஸ்வர ராவ், நியமிக்கப்பட்டு உள்ளார்.

Update: 2018-12-18 22:53 GMT
சி.பி.ஐ. கூடுதல் இயக்குனராக நாகேஸ்வர ராவ், நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. 1986-ம் ஆண்டு ஒடிசாவில் இருந்து ஐ.பி.எஸ். அதிகாரியான நாகேஸ்வர ராவ், கடந்த 2016-ம் ஆண்டில் சி.பி.ஐ. பணியில் இணைந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்