எய்ம்ஸ்: "தென்மாநில வளர்ச்சிக்கு பரிசு" - ரவிசங்கர் பிரசாத்

தமிழகத்தில் மதுரை, தெலங்கானாவில் பி.பி.நகர் ஆகிய இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வர மத்திய அரசு செய்துள்ள முடிவு தென்மாநிலங்களின் வளர்ச்சிக்கு அளித்த பரிசு என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-17 16:34 GMT
தமிழகத்தில் மதுரை, தெலங்கானாவில் பி.பி.நகர் ஆகிய இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வர மத்திய அரசு செய்துள்ள முடிவு தென்மாநிலங்களின் வளர்ச்சிக்கு அளித்த பரிசு என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்