தோகாவில் இருந்து ரப்பர் பெல்ட்டுக்குள் வைத்து 1.5 கிலோ தங்கம் கடத்தல்

தோகாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 46 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஒன்றரை கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-10-07 16:14 GMT
தோகாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட  46 லட்சம்  ரூபாய் மதிப்புடைய ஒன்றரை  கிலோ தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இடுப்பு வலிக்காக கட்டும் ரப்பா் பெல்ட்டிற்குள் மறைத்து வைத்து , தங்கத்தை கொண்டு வந்த ,  சென்னையை சோ்ந்த ஐதூரூஸ் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள்  கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

மேலும் செய்திகள்