குற்றப்பின்னணி கொண்டவர்கள் அரசியலில் நுழைவதை தடுக்கலாம் - உச்சநீதிமன்றம்

குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க முடியாது என்றும் நாடாளுமன்றம் உரிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

Update: 2018-09-25 08:46 GMT
குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க முடியாது என்றும் நாடாளுமன்றம் உரிய சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக எமது டெல்லி செய்தியாளர் அரவிந்த் தரும் கூடுதல் தகவல்களை பார்ப்போம்....
Tags:    

மேலும் செய்திகள்