எல்லா ஆட்சியிலும் ரவுடிகள் இருப்பார்கள் - துரைமுருகன்

திருத்தணியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பிரமுகர் துரைமுருகன், எந்த ஆட்சியிலும் ரவுடிகள் இருப்பார்கள் என்றார்..

Update: 2018-06-29 05:47 GMT
 எந்த ஆட்சியிலும் ரவுடிகள் இருப்பார்கள் என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திருத்தணியில் நடந்த பொதுக்கூட்டத்தில்  பேசிய அவர், யார் ஆட்சியில் ரவுடிகள் கேக் வெட்டினார்கள் என கேள்வி எழுப்பினார்
 

Tags:    

மேலும் செய்திகள்