ஊருக்குள் புகுந்து அச்சுறுத்தும் காட்டுப்புலி - "ஷெர்னி"- படத்தை நினைவுப்படுத்தும் சம்பவம்

நீலகிரி மாவட்டம், மசினக்குடியில், காட்டுப்புலி ஒன்று வனப்பகுதியை ஒட்டிய பகுதிககளுக்கு வந்து 4 பேரை கொன்றது.

Update: 2021-10-01 13:26 GMT
நீலகிரி மாவட்டம், மசினக்குடியில், காட்டுப்புலி ஒன்று வனப்பகுதியை ஒட்டிய பகுதிககளுக்கு வந்து 4 பேரை கொன்றது. காட்டு புலி நடமாட்டம், பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை கதையம்சமாக கொண்ட ஷெர்னி என்ற திரைப்படம், கடந்த ஜூன் மாதம், ஓடிடியில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன் நடிப்பில் உருவான இந்த படத்தில் காட்டுப்புலி ஊருக்குள் புகுந்து மனிதர்களை கொல்வது போன்ற காட்சி, தற்போது மசினக்குடியில் நிஜத்தில் அரங்கேறியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்