கொரோனா பாதிப்பு - பெப்சி தொழிலாளர்களுக்கு நடிகர்கள் நிதி

கொரோனாவால் வேலையிழந்த சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு, நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி ஆகியோர் நிதி உதவியும், நடிகர் பிரகாஷ்ராஜ் அரிசி மூட்டைகளையும் அளித்துள்ளனர்.

Update: 2020-03-24 09:02 GMT
கொரோனாவால் வேலையிழந்த சினிமா பெப்சி தொழிலாளர்களுக்கு, நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய்சேதுபதி ஆகியோர் நிதி உதவியும், நடிகர் பிரகாஷ்ராஜ் அரிசி மூட்டைகளையும் அளித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாயும், விஜய்சேதுபதி 10 லட்சம் ரூபாயும் வழங்கி உள்ளனர். நடிகர் பிரகாஷ்ராஜ் 25 கிலோ கொண்ட 150 அரிசி மூட்டைகளை வழங்கியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்