செயற்கை கோள்களை விண்ணில் செலுத்திய சீனா...

கொரோனா அச்சத்துக்கு மத்தியில் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக சீனா விண்ணில் செலுத்தியது.
செயற்கை கோள்களை விண்ணில் செலுத்திய சீனா...
x
கொரோனா அச்சத்துக்கு மத்தியில் 2 செயற்கைகோள்களை வெற்றிகரமாக சீனா விண்ணில் செலுத்தியது. விண்வெளி அடிப்படையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை ஆராய்வதற்காக இந்த செயற்கை கோள்களை சீனா அனுப்பி உள்ளது. ஜியாகுவான் செயற்கைகோள் ஏவுதளத்தில் இருந்து, ஜிங்யூன்-2 01, ஜிங்யூன்-2 02 ஆகிய 2 செயற்கைகோள் குய்சோ-1ஏ என்ற, ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த 2 செயற்கைகோள்களும் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்