" மருத்துவ நிபுணர்களை கேட்டு பள்ளிகளை திறக்கவும்" - தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்

மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனையைப்பெற்று பள்ளிகளை திறக்க வேண்டுமென தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
 மருத்துவ நிபுணர்களை கேட்டு பள்ளிகளை திறக்கவும் - தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்
x
மருத்துவ நிபுணர்கள் குழுவின் ஆலோசனையைப்பெற்று பள்ளிகளை திறக்க வேண்டுமென தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஒருபுறம் பள்ளிக்கு அனுப்பினால் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படுமோ என்ற பயத்தோடு பெற்றோர்கள் இருப்பதாகவும், மறுபுறம் பொதுத்தேர்வு நெருங்கிறதே என்ற பயம் இருப்பதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்