கொரோனா நோயாளி தூக்கு போட்டு தற்கொலை

சென்னையில் கொரோனா நோயாளி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா நோயாளி தூக்கு போட்டு தற்கொலை
x
சென்னையில் கொரோனா நோயாளி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஏற்கனவே இவருக்கு குடல் புற்றுநோய் இருந்த நிலையில் கொரோனாவும் வந்ததால் விரக்தியடைந்த அவர் ஏழாவது மாடியில் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்