கூட்டுறவு வங்கி கடன் விவகாரம் - முதலமைச்சர் விளக்கம்

கொரோனா குறித்து மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு அளிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
x
கொரோனா குறித்து மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு அளிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மக்கள் வாழ்தாரத்தை காப்பாற்ற இலவச அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்டவை வழங்கப்படுவதாக அவர் கூறினார்.  விவசாயிகளுக்கு 3 தவணையாக 2000 ரூபாய் நிதியுதவி அளிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். கூட்டுறவு வங்கிகளில் அனைத்து கடன்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்