கள்ளதுப்பாக்கி விற்பனை செய்தவர் கைது - பீகாரில் இருந்து கள்ளத்துப்பாக்கி வாங்கி விற்பனை

ராணிப்பேட்டை அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கள்ள துப்பாக்கியை காரில் வாங்கிக்கொண்டு தப்பிச் சென்ற இருவரை போலீசார் கைது செய்திருந்தனர்.
கள்ளதுப்பாக்கி விற்பனை செய்தவர் கைது - பீகாரில் இருந்து கள்ளத்துப்பாக்கி வாங்கி விற்பனை
x
ராணிப்பேட்டை அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கள்ள துப்பாக்கியை காரில் வாங்கிக்கொண்டு தப்பிச் சென்ற இருவரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான வேலூர் விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்த தேவா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளராக உள்ளார். விசாரணையில்  தேவா பீகாரில் இருந்து கள்ளத்தனமாக கள்ளத்துப்பாக்கி வாங்கி விற்பனை செய்துவந்தது தெரிய வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்