புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் கூட்டம் - காங்கிரசை கண்டித்து கோஷமிட்டதால் பரபரப்பு

புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி கூட்டத்தை திமுக உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சிக் கூட்டம் - காங்கிரசை கண்டித்து கோஷமிட்டதால் பரபரப்பு
x
புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி கூட்டத்தை திமுக உறுப்பினர்கள் புறக்கணித்தனர். மறைமுக தேர்தலின் போது, காங்கிரஸ் கட்சி துரோகம் செய்து விட்டதாக கூறி, வெளிநடப்பு செய்த திமுக உறுப்பினர்கள், காங்கிரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அதிமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் முன்னிலையில், மாவட்ட ஊராட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story

மேலும் செய்திகள்