"அயோத்தி வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைக்கும்" - முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் நம்பிக்கை

சென்னை மயிலாப்பூரில் தனியார் பதிப்பாளர் சார்பாக ஸ்ரீராமானுஜ சேவா ஸ்ரீ விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அயோத்தி வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் - முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் நம்பிக்கை
x
சென்னை மயிலாப்பூரில் தனியார் பதிப்பாளர் சார்பாக ஸ்ரீராமானுஜ சேவா ஸ்ரீ விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கேரள ஆளுநரும், முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுமான சதாசிவம் பங்கேற்றார். பின்னர் உரையாற்றிய அவர்,  இந்தியாவின் 2 வது மிகப்பெரிய வழக்கான அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கும் என  நம்பிக்கை தெரிவித்தார். இதேபோல, முதல் பெரிய வழக்கான மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தான் தீர்ப்பளித்த‌து குறித்தும், சதாசிவம் நினைவு கூர்ந்தார்.  

Next Story

மேலும் செய்திகள்