ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரிவாள் வெட்டு - ஒருவர் பலி - 6 பேர் படுகாயம்

காஞ்சிபுரம் அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸில் பிடித்து கொடுத்ததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் ஓட ஓட விரட்டி, வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அரிவாள் வெட்டு - ஒருவர் பலி - 6 பேர் படுகாயம்
x
காஞ்சிபுரம் அருகே கஞ்சா விற்பனை செய்தவரை போலீஸில் பிடித்து கொடுத்ததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7  பேர் ஓட ஓட விரட்டி, வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிந்தவாடி அகரம் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. கஞ்சா வியாபாரி புருஷோத்தமன் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்த தனஞ்செழியன் என்பவரின் வீட்டிற்குள் மர்மநபர்கள் 10 பேர் நுழைந்து , அனைவரையும் ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில் 3 பெண்கள் உட்பட 6 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தன செழியன் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  


Next Story

மேலும் செய்திகள்