ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு கருணை காட்ட கூடாது - சுப்பிரமணியன் சுவாமி கருத்து

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனக்கு அளிக்கப்பட்டுள்ள பரோல் விடுப்பை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு கருணை காட்ட கூடாது - சுப்பிரமணியன் சுவாமி கருத்து
x
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனக்கு அளிக்கப்பட்டுள்ள பரோல் விடுப்பை நீட்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதை  மத்திய அரசு தரப்பில் எதிர்க்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தியை கொன்றவர்கள் தற்போது தங்களுக்கு கருணை காட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் ராஜீவ்காந்தி குடும்பத்தினர் 
மவுனம் காக்காமல் வாய் திறந்து பேச வேண்டும் என்றும் தமது டிவிட்டர் பதிவில் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்