மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு : கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்

விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ,ஆடு, மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு : கருப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள்
x
விளைநிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி ,ஆடு, மாடுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே காட்சநல்லூரில், தேர்தல் நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின் கோபுரங்கள் அமைக்கும் பணி, மீண்டும் தொடங்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், ஆடு , மாடு என தங்கள் கால்நடைகளுடன், கருப்பு  கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிய பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story

மேலும் செய்திகள்