"நீட் தேர்வினால் நன்மைதான் ஏற்பட்டுள்ளது" - பா.ஜ.க வேட்பாளர் ராதாகிருஷ்ணன்

நீட் தேர்வினால் நன்மைதான் ஏற்பட்டுள்ளது என்று கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வினால் நன்மைதான் ஏற்பட்டுள்ளது - பா.ஜ.க வேட்பாளர் ராதாகிருஷ்ணன்
x
நீட் தேர்வினால் நன்மைதான் ஏற்பட்டுள்ளது என்று கோவை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் காந்திபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குழப்பத்தின் உச்சத்தில் இருக்கும் எதிர்கட்சியினர், ஜிஎஸ்டியால் தொழிற் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக  பொய் பிரசாரம் செய்து வருகின்றனர் என குற்றம்சாட்டினார்.திமுக ஆட்சி காலத்தில் இருந்த 14 மணி நேர மின்வெட்டை  சரி செய்ய முடியாத திமுகவினர், தொழில் வளர்ச்சியைப் பற்றி பேசத் தகுதியற்றவர்கள் என்றும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்