அங்கீகாரம் ரத்தால் கேள்விக்குறியான கல்வி : நடவடிக்கை எடுக்க ஸ்டாலினிடம் கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் பொன்னையா ராமஜெயம் மருத்துவ கல்லூரி மாணவர்கள், தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினர்.
அங்கீகாரம் ரத்தால் கேள்விக்குறியான கல்வி : நடவடிக்கை எடுக்க ஸ்டாலினிடம் கோரிக்கை
x
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் பொன்னையா ராமஜெயம் மருத்துவ கல்லூரி மாணவர்கள், தி.மு.க தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசினர். கல்லூரியின் அங்கீகாரத்தை எம்சிஐ ரத்து செய்ததால் 108 மாணவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருப்பதாக வேதனை தெரிவித்த அவர்கள், இது தொடர்பாக அமைச்சருக்கு கடிதம் எழுதியும் எந்தவித பலனுமில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். கோரிக்கையை கேட்டறிந்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்