திமுக கூட்டணி தேன்கூடு கவனமாக பணியாற்ற வேண்டும்" - டி.ஆர்.பாலு பேச்சு

சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
திமுக கூட்டணி தேன்கூடு கவனமாக பணியாற்ற வேண்டும் - டி.ஆர்.பாலு பேச்சு
x
சென்னையை அடுத்த ஆதம்பாக்கத்தில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு பேசும்போது, திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் சிந்தாமல், சிதையாமல் எல்லா காலத்திலும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றார். கூட்டணி ஒற்றுமையை சிதைக்காத வகையில் சிறு கருத்து வேறுபாடுகூட வராத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.  

Next Story

மேலும் செய்திகள்