வங்கியில் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் - பிரபல நகைக்கடை கட்டிடத்தை முடக்கியது அமலாக்கத்துறை

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள தனியார் வங்கி கிளையில் 9 நிறுவனங்கள் சேர்ந்து போலி கணக்குகளையும், போலி ரசிதுகளையும் சமர்ப்பித்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது.
வங்கியில் பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் - பிரபல நகைக்கடை கட்டிடத்தை முடக்கியது அமலாக்கத்துறை
x
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள தனியார் வங்கி கிளையில்  9 நிறுவனங்கள் சேர்ந்து போலி கணக்குகளையும், போலி ரசிதுகளையும் சமர்ப்பித்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. விசாரணை நடத்திய அமலாக்கத்துறை  7 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்ததாக சென்னை தியாகராயநகரில் உள்ள நகைக்கடை மற்றும் நகைக்கடை அமைந்துள்ள கட்டிடத்தை  முடக்கியுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 34 புள்ளி 2 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடங்கியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்