"வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும்" - பிரதமருக்கு புதுச்சேரி முதலமைச்சர் கடிதம்

புதுச்சேரியில் ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
வழிபாட்டு தலங்களில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் - பிரதமருக்கு புதுச்சேரி முதலமைச்சர் கடிதம்
x
புதுச்சேரியில் ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து இறைவனை வழிபட மக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும்,  எனவே, ஜூன் 1 ஆம் தேதி முதல் கோயில், மசூதி, தேவாலயங்களை திறக்கும் வகையில் விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என பிரதமரிடம வலியுறுத்தியுள்ளதாகவும் , இந்த விவகாரத்தில் அவர்  நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்