பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு தடை : தேவை அதிகரித்துள்ளதால் மத்திய அரசு நடவடிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், மருத்துவ பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.
பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு தடை : தேவை அதிகரித்துள்ளதால் மத்திய அரசு நடவடிக்கை
x
கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், மருத்துவ பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.  வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் பரிசோதனை கருவிகள் ஏற்றுமதி செய்ய தடையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்