தங்கம் விற்பனை பாதிப்பு- வியாபாரிகள் கவலை
தீபாவளி நேரத்தில் தங்க நகை விற்பனை மந்தம் அடைந்திருப்பதால் சூரத் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்
தீபாவளி நேரத்தில் தங்க நகை விற்பனை மந்தம் அடைந்திருப்பதால், சூரத் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். பொருளாதார மந்தநிலை, தங்கம் விலை அதிரடி உயர்வு போன்ற காரணங்களால் தங்க நகைகள் விற்பனை குறைந்துவிட்டதாக அவர்கள் காரணம் தெரிவித்துள்ளனர்.
Next Story