நீங்கள் தேடியது "பக்தர்கள்"

ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
12 Dec 2018 7:58 AM GMT

ஜம்புகேஸ்வரர் - அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்கும் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

களைகட்டிய மாரியம்மன் கோயில் தேரோட்டம் : அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
7 Dec 2018 11:24 AM GMT

களைகட்டிய மாரியம்மன் கோயில் தேரோட்டம் : அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

ஈரோடு அருகே ஸ்ரீமகாமாரியம்மன் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.

சபரிமலையில் கூட்டம் குறைவாக இருப்பதால் நல்ல தரிசனம் : பக்தர்கள் மகிழ்ச்சி
19 Sep 2018 9:17 AM GMT

சபரிமலையில் கூட்டம் குறைவாக இருப்பதால் நல்ல தரிசனம் : பக்தர்கள் மகிழ்ச்சி

புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில், 55 நாள் இடைவெளிக்குப்பின், பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் நல்ல தரிசனம் கிடைத்தாக பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

55நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது சபரிமலை நடை - பக்தர்கள் தரிசனம்
19 Sep 2018 2:11 AM GMT

55நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது சபரிமலை நடை - பக்தர்கள் தரிசனம்

புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில், 55 நாள் இடைவெளிக்குப்பின், பக்தர்கள் தரிசனத்திற்கு, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு - சதானந்தம், மஹா தோஜா மண்டல சபைத் தலைவர்
18 Sep 2018 3:31 AM GMT

"33 ஆண்டுகளுக்கு பிறகு கருவறையில் வழிபாடு" - சதானந்தம், மஹா தோஜா மண்டல சபைத் தலைவர்

சென்னை பெசன்ட் நகரில் மஹா தோஜா மண்டல சபையினரிடம் இருந்து 1984 ம் ஆண்டு, பாம்பன் சுவாமிகளின் சமாதியை இந்து அறநிலையத்துறை கைப்பற்றியது.

ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் - விண்ணை முட்டும் கோவிந்தா, கோபாலா கோஷம்
13 Aug 2018 4:45 AM GMT

ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் - விண்ணை முட்டும் 'கோவிந்தா, கோபாலா' கோஷம்

புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

கோவில் பூட்டை உடைத்து திருட்டு - அம்மன் நகைகள், உண்டியல் பணம் கொள்ளை
27 Jun 2018 11:30 AM GMT

கோவில் பூட்டை உடைத்து திருட்டு - அம்மன் நகைகள், உண்டியல் பணம் கொள்ளை

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் எல்லையம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் நகைகள், உண்டியலில் இருந்த பணம் உள்ளிட்டவை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன