ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் - விண்ணை முட்டும் 'கோவிந்தா, கோபாலா' கோஷம்

புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் - விண்ணை முட்டும் கோவிந்தா, கோபாலா கோஷம்
x
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடித்திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. சிறப்பு அபிஷேக அலங்காரத்திற்கு பின்னர், ஆண்டாள் ரெங்கமன்னார் தேரில் எழுந்தருளினர்.இதனைத் தொடர்ந்து தேரில் இணைக்கப்பட்டிருந்த வடங்களை பக்தர்கள் கோவிந்தா! கோபாலா! கோஷங்கள் எழுப்பி, பக்தி பரவசத்துடன் இழுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்