நீங்கள் தேடியது "பக்தர்கள்"

பவானி ஆற்றில்  திடீர் வெள்ளப்பெருக்கு: 51 பேர் அதிர்ஷ்டவசமாக மீட்பு
9 Oct 2019 7:41 AM GMT

பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு: 51 பேர் அதிர்ஷ்டவசமாக மீட்பு

மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பம்ப் ஹவுஸ் அருகே பவானி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால், ஆற்றின் நடுத்திட்டில் சிக்கி தவித்த பெண்கள் உள்ளிட்ட 51 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவில் ஆடிப்பூர தேர்த்திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
4 Aug 2019 7:35 AM GMT

ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவில் ஆடிப்பூர தேர்த்திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர்த்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

தை திருவிழா கோலாகலம் : பக்தர்கள் கரகம் எடுத்து ஊர்வலம்
7 Feb 2019 3:31 AM GMT

தை திருவிழா கோலாகலம் : பக்தர்கள் கரகம் எடுத்து ஊர்வலம்

நாமக்கல் மாவட்டம் மேட்டுகாடு பத்ரகாளியம்மன் கோயிலில் தைத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

மண் சோறு சாப்பிட்ட 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள்...
1 Feb 2019 3:52 AM GMT

மண் சோறு சாப்பிட்ட 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள்...

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மண்சோறு உண்ணும் நிகழ்வு விருத்தாசலத்தில் நடைபெற்றது.

தைப்பூசத் திருவிழா : அலங்கார மிதவை சப்பரத்தில் எழுந்தருளிய அம்மன்
22 Jan 2019 11:02 AM GMT

தைப்பூசத் திருவிழா : அலங்கார மிதவை சப்பரத்தில் எழுந்தருளிய அம்மன்

தைப்பூசத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத் திருவிழா வெகுவிமரிசையாக நடந்தது.

அரிவாள்களை செலுத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
17 Jan 2019 8:21 PM GMT

அரிவாள்களை செலுத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

முத்தலாபுரம் கிராமத்தில் ஆயிரம் அரிவாள் கருப்பணசாமி கோயில் உள்ளது.

திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள்
12 Jan 2019 8:36 PM GMT

திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்கள்

தைத் திருநாளை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு, பல்லாயிரக்கணக்கானோர் பாத யாத்திரை செல்கின்றனர்.

பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் பகல்பத்து நிகழ்ச்சி : ராமர் அலங்காரத்தில் பெருமாள் - பக்தர்கள் வழிபாடு
13 Dec 2018 4:32 AM GMT

பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் 'பகல்பத்து' நிகழ்ச்சி : ராமர் அலங்காரத்தில் பெருமாள் - பக்தர்கள் வழிபாடு

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள பரிமள ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 7ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.