குளமாக மாறிய திருக்கடையூர் கோவில் - மிதந்து சென்று வழிபடும் பக்தர்கள்

x

பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவில் வளாகத்தில் தேங்கிய மழைநீர்.

தேங்கியுள்ள மழைநீரில் நடந்து சென்று சாமி தரிசனம் செய்த பக்தர்கள் .

அபிராமியை தரிசிக்க வந்த வயதான பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

மழைநீரை வெளியேற்ற கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை ..


Next Story

மேலும் செய்திகள்