அரிவாள்களை செலுத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்

முத்தலாபுரம் கிராமத்தில் ஆயிரம் அரிவாள் கருப்பணசாமி கோயில் உள்ளது.
x
முத்தலாபுரம் கிராமத்தில் ஆயிரம் அரிவாள் கருப்பணசாமி கோயில் உள்ளது.  இந்த கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் குழந்தை வரம் வேண்டியும், வேலை கிடைக்க வேண்டியும் பக்தர்கள் அரிவாள்களை காணிக்கையாக செலுத்தினர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்களும் கோட்டை கருப்பண சாமிக்கு அரிவாள்களை காணிக்கையாக வழங்குகின்றனர். 2- அடி முதல் 20- அடி வரையில் நீளம் கொண்ட அரிவாள்கள் கோயிலில்  மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்