55நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டது சபரிமலை நடை - பக்தர்கள் தரிசனம்
புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில், 55 நாள் இடைவெளிக்குப்பின், பக்தர்கள் தரிசனத்திற்கு, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
* புகழ் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில், 55 நாள் இடைவெளிக்குப்பின், பக்தர்கள் தரிசனத்திற்கு, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
* கடந்த 3 நாட்களாக ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஐயப்பனை தரிசித்து வருகிறார்கள். கூட்டம் குறைவாக இருப்பதால், நல்ல தரிசனம் கிடைத்தாக பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Next Story