நீங்கள் தேடியது "கொரோனா பாதிப்பு"
24 March 2023 4:02 AM GMT
தமிழகம் உட்பட 8 மாநிலங்களில் அதிக கொரோனா பாதிப்பு - மத்திய அரசு ஷாக் தகவல்
18 Sep 2020 6:28 AM GMT
கோயம்பேடு சந்தை மீண்டும் திறப்பு - உணவு தானியக்கடைகளில் மட்டும் விற்பனை
சென்னை கோயம்பேடு சந்தையில் நான்கு மாதங்களுக்கு பிறகு உணவு தானியம் மற்றும் மளிகை கடைகள் மட்டும் இன்று திறக்கப்பட்டுள்ளன.
27 Aug 2020 4:02 PM GMT
கோயம்பேடு காய்கறி சந்தை செப்.28ந் தேதி திறப்பு - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்பு
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28ந் தேதி திறக்கப்படும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
6 July 2020 8:37 AM GMT
முன்னாள் அமைச்சர் பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று - போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
தமிழக பாடநூல் கழக தலைவரும் முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
27 Jun 2020 7:40 AM GMT
மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் மீண்டும் ஆலோசனை
வருகிற 30 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்.
29 May 2020 11:38 AM GMT
ஸ்டாலின் தலைமையில் வரும் 31ஆம் தேதி தி.மு.க. தோழமை கட்சிகள் கூட்டம்
திமுக தலைமையில் தோழமை கட்சிகளின் கூட்டம் அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் 31ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.
29 May 2020 10:23 AM GMT
கொரோனா நோயாளி தப்பியோட்டம் - போலீசார் தேடுதல் வேட்டை தீவிரம்
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்த கொரோனா நோயாளி தப்பியோடிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 May 2020 10:03 AM GMT
தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா - அலுவலகத்தை இடமாற்றினார் தேர்வுத்துறை இயக்குனர்
சென்னையில் தேர்வுத்துறை இயக்குனரின் நேர்முக உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
28 May 2020 5:27 PM GMT
"கொரோனா எண்ணிக்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்
எண்ணிக்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்தார்.
25 May 2020 6:53 AM GMT
ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? - மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை
மருத்துவ நிபுணர்கள் குழுவுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளார்.
8 May 2020 6:00 AM GMT
தண்டவாளத்தில் படுத்து தூங்கிய தொழிலாளர்கள் மீது ரயில் ஏறி விபத்து
மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்-நாந்தேட் ரயில் பாதையில் படுத்து தூங்கிய வெளி மாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.