"கொரோனா எண்ணிக்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

எண்ணிக்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சர் விஜயபாஸ்கர் எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்தார்.
x
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 19 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது, தமிழகத்தில் இறப்பு சதவிகிதம் புள்ளி 7 மட்டுமே என, கூறினார். எண்ணிக்கையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என அவர் எதிர்க்கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்