தண்டவாளத்தில் படுத்து தூங்கிய தொழிலாளர்கள் மீது ரயில் ஏறி விபத்து

மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்-நாந்தேட் ரயில் பாதையில் படுத்து தூங்கிய வெளி மாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.
x
மத்தியபிரதேசம் நோக்கி, கால்நடையாக சென்ற வெளி மாநில தொழிலாளர்கள், அவுரங்காபாத்-நாந்தேட் ரயில் பாதையில படுத்து உறங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த பாதையில் ஓடிய சரக்கு ரெயில் அவர்கள் மீது மோதி உள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த அவுரங்காபாத், காவல்துறை உயிரிழந்தவர்கள் குறித்த விவரங்களை திரட்டி வருகின்றனர். 



Next Story

மேலும் செய்திகள்