நீங்கள் தேடியது "India Update"

தண்டவாளத்தில் படுத்து தூங்கிய தொழிலாளர்கள் மீது ரயில் ஏறி விபத்து
8 May 2020 6:00 AM GMT

தண்டவாளத்தில் படுத்து தூங்கிய தொழிலாளர்கள் மீது ரயில் ஏறி விபத்து

மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்-நாந்தேட் ரயில் பாதையில் படுத்து தூங்கிய வெளி மாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவில் 37,776 பேர் கொரோனாவால் பாதிப்பு - உயிரிழந்தவரின் எண்ணிக்கை 1223ஆக உயர்வு
2 May 2020 5:24 PM GMT

இந்தியாவில் 37,776 பேர் கொரோனாவால் பாதிப்பு - உயிரிழந்தவரின் எண்ணிக்கை 1223ஆக உயர்வு

இந்தியாவில் சனிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி 37 ஆயிரத்து 776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

(01/05/2020) ஆயுத எழுத்து : தமிழகத்தில் யாருக்கெல்லாம் ஊரடங்கு 3.0 ?
1 May 2020 5:35 PM GMT

(01/05/2020) ஆயுத எழுத்து : தமிழகத்தில் யாருக்கெல்லாம் ஊரடங்கு 3.0 ?

சிறப்பு விருந்தினராக - ஸ்ரீநிவாசன், பொருளாதார நிபுணர்// பொருளாதார நிபுணர், சி.பி.எம்// செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ// Dr.தியாகராஜன், துணைவேந்தர்(ஓய்வு)// பூபாலன், சாமானியர்

98 சதவீதம் பேருக்கு அறிகுறியே இன்றி கொரோனா தொற்று - பிரகாஷ், சென்னை மாநகராட்சி
30 April 2020 12:17 PM GMT

"98 சதவீதம் பேருக்கு அறிகுறியே இன்றி கொரோனா தொற்று" - பிரகாஷ், சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 98 சதவீதம் பேருக்கு அறிகுறியே இன்றி கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

கோயம்பேடு வணிக வளாகத்தில் மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி - மாநகராட்சி ஆணையர்
29 April 2020 1:10 PM GMT

"கோயம்பேடு வணிக வளாகத்தில் மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி" - மாநகராட்சி ஆணையர்

கொரோனா பாதிப்பு தீவிரமுள்ள 3 மண்டலங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கட்டுப்பாடுகள் கோயம்பேடு காய்கறி சந்தை - பொதுமக்களுக்கு நேரடி சில்லரை விற்பனை கிடையாது
28 April 2020 12:59 PM GMT

கட்டுப்பாடுகள் கோயம்பேடு காய்கறி சந்தை - "பொதுமக்களுக்கு நேரடி சில்லரை விற்பனை கிடையாது"

சென்னை, கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் சமூக பரவலை தடுக்கும் விதமாக நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளர் கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா - கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக உயர்வு
22 April 2020 5:39 PM GMT

தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு கொரோனா - கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக உயர்வு

தமிழகத்தில் புதிதாக மேலும் 33 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதை அடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,629 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.