நீங்கள் தேடியது "Rapid test"

(31/07/2020) ஆயுத எழுத்து - தடுப்பூசி வரை தொடர்கிறதா ஊரடங்கு ?
31 July 2020 5:44 PM GMT

(31/07/2020) ஆயுத எழுத்து - தடுப்பூசி வரை தொடர்கிறதா ஊரடங்கு ?

சிறப்பு விருந்தினர்களாக : கோவை செல்வராஜ், அதிமுக // ஜெகதீஷ், சமூக ஆர்வலர் // சரவணன், திமுக // தனியரசு எம்.எல்.ஏ,கொங்கு இளைஞர் பேரவை

(21/07/2020) ஆயுத எழுத்து : தயாராகும் தடுப்பூசி : எப்போது பலன் தரும்...?
21 July 2020 4:21 PM GMT

(21/07/2020) ஆயுத எழுத்து : தயாராகும் தடுப்பூசி : எப்போது பலன் தரும்...?

(21/07/2020) ஆயுத எழுத்து : தயாராகும் தடுப்பூசி : எப்போது பலன் தரும்...? - சிறப்பு விருந்தினர்களாக : பொன்ராஜ், விஞ்ஞானி // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்// சுமந்த் சி.ராமன், மருத்துவர் // பவித்ரா, மருத்துவர்

கொரோனா தடுப்பு மருந்து முதல்கட்ட சோதனை வெற்றி
20 July 2020 4:35 PM GMT

கொரோனா தடுப்பு மருந்து முதல்கட்ட சோதனை வெற்றி

பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தாங்கள் கண்டுப்பிடித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து முதல்கட்ட சோதனையில் வெற்றி பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது.

(19/05/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தின் வூகான் சென்னையா?
19 May 2020 5:20 PM GMT

(19/05/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தின் "வூகான்" சென்னையா?

(19/05/2020) ஆயுத எழுத்து - தமிழகத்தின் "வூகான்" சென்னையா? சிறப்பு விருந்தினராக - செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர் // மகேஸ்வரி, அதிமுக

தண்டவாளத்தில் படுத்து தூங்கிய தொழிலாளர்கள் மீது ரயில் ஏறி விபத்து
8 May 2020 6:00 AM GMT

தண்டவாளத்தில் படுத்து தூங்கிய தொழிலாளர்கள் மீது ரயில் ஏறி விபத்து

மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்-நாந்தேட் ரயில் பாதையில் படுத்து தூங்கிய வெளி மாநில தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.

சென்னையில் நாளை முதல் 5 கோடி லிட்டர் குடிநீர் கூடுதலாக விநியோகம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
6 May 2020 12:21 PM GMT

சென்னையில் நாளை முதல் 5 கோடி லிட்டர் குடிநீர் கூடுதலாக விநியோகம் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னையில் நாளொன்றுக்கு 65 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், நாளை முதல் 70 கோடி லிட்டராக அதிகரிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இரு பெண்களுக்கு கொரோனா தொற்று
4 May 2020 6:18 PM GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இரு பெண்களுக்கு கொரோனா தொற்று

இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டமாக இருந்த கிருஷ்ணகிரியில், இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் திறப்பு...
4 May 2020 6:16 PM GMT

தமிழகத்தில் மே 7 முதல் டாஸ்மாக் திறப்பு...

தமிழகத்திலும் டாஸ்மாக் மதுபானக்கடைகளை 44 நாட்களுக்கு பிறகு, மே 7-ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது

கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடல்
4 May 2020 5:45 PM GMT

கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடல்

கோயம்பேடு வியாபாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி கோயம்பேடு சந்தை நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.

நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் தீ விபத்து
4 May 2020 5:42 PM GMT

நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் தீ விபத்து

நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

(04/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா சந்தையான கோயம்பேடு... அடுத்து என்ன...?
4 May 2020 5:26 PM GMT

(04/05/2020) ஆயுத எழுத்து : கொரோனா சந்தையான கோயம்பேடு... அடுத்து என்ன...?

சிறப்பு விருந்தினராக - மருது அழகுராஜ், அதிமுக// கருணாநிதி, காவல்துறை(ஓய்வு)//முத்துகுமார், வியாபாரிகள் சங்கம்// நடிகை கஸ்தூரி, செயற்பாட்டாளர்//

தமிழகத்தில் மேலும் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 3550 ஆக அதிகரிப்பு
4 May 2020 3:50 PM GMT

தமிழகத்தில் மேலும் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 3550 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.