நீங்கள் தேடியது "Rapid test"
3 May 2020 6:16 PM GMT
வெளிமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம் - சொந்த ஊருக்கு அனுப்ப கோரி போராட்டம்
தெலங்கானா மாநிலம், ஹைதராபத்தில் உள்ள புறநகர் பகுதியான டோலிசவுகியில், சொந்த ஊருக்கு அனுப்ப கோரி ஏராளமான வெளிமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 May 2020 7:03 AM GMT
சென்னை கோயம்பேடு சந்தையில் மேலும் 5 பேருக்கு கொரோனா
கோயம்பேடு சந்தை மூலம் சென்னையில் மட்டும் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது.
1 May 2020 5:35 PM GMT
(01/05/2020) ஆயுத எழுத்து : தமிழகத்தில் யாருக்கெல்லாம் ஊரடங்கு 3.0 ?
சிறப்பு விருந்தினராக - ஸ்ரீநிவாசன், பொருளாதார நிபுணர்// பொருளாதார நிபுணர், சி.பி.எம்// செம்மலை, அதிமுக எம்.எல்.ஏ// Dr.தியாகராஜன், துணைவேந்தர்(ஓய்வு)// பூபாலன், சாமானியர்
30 April 2020 12:17 PM GMT
"98 சதவீதம் பேருக்கு அறிகுறியே இன்றி கொரோனா தொற்று" - பிரகாஷ், சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி பகுதிகளில் 98 சதவீதம் பேருக்கு அறிகுறியே இன்றி கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
29 April 2020 1:10 PM GMT
"கோயம்பேடு வணிக வளாகத்தில் மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி" - மாநகராட்சி ஆணையர்
கொரோனா பாதிப்பு தீவிரமுள்ள 3 மண்டலங்களில் அதிக கவனம் செலுத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
28 April 2020 12:59 PM GMT
கட்டுப்பாடுகள் கோயம்பேடு காய்கறி சந்தை - "பொதுமக்களுக்கு நேரடி சில்லரை விற்பனை கிடையாது"
சென்னை, கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் சமூக பரவலை தடுக்கும் விதமாக நாளை முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலாளர் கார்த்திக்கேயன் தெரிவித்துள்ளார்.
22 April 2020 10:30 AM GMT
தென்கொரியா - இந்தியா இடையே ஒப்பந்தம் : ரேபிட் டெஸ்ட் கருவிகள் செய்யும் பணி தீவிரம்
தென்கொரியாவை சேர்ந்த நிறுவனம் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான மேன்சர் முகாமில் ரேபிட் டெஸ்டிங் கருவிகளை உற்பத்தி செய்யும் பணியை துவக்கியுள்ளது.
9 April 2020 4:55 PM GMT
"தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது" - சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 96 பேருக்கு கொரேனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் கூறியுள்ளார்.