நீங்கள் தேடியது "Waterbodies"

கோடிக்கணக்கான நிதிகளை நதிகளில் கொட்டுவதால் பலன் உண்டா?
17 Aug 2019 5:22 AM GMT

கோடிக்கணக்கான நிதிகளை நதிகளில் கொட்டுவதால் பலன் உண்டா?

கூவம், அடையாறு, பக்கிங்காம் நதிகள் 2 ஆயிரத்து 371 கோடி ரூபாய் செலவில் தூய்மைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கோடிகளை கொட்டினால் கூவம் சுத்தமாகி விடுமா? இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

தமிழகத்தில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
18 July 2019 3:00 AM GMT

தமிழகத்தில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கோடை காலத்திலும் வற்றாத நல்ல தண்ணீர் குளம்...
7 July 2019 12:54 PM GMT

கோடை காலத்திலும் வற்றாத 'நல்ல தண்ணீர் குளம்'...

தமிழகம் முழுவதும் வறட்சியால் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குளத்தில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.

தந்தி டிவியின் தாக்கம் : சேங்கல் பகுதி மக்களின் நீண்ட கால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு
7 July 2019 11:42 AM GMT

தந்தி டிவியின் தாக்கம் : சேங்கல் பகுதி மக்களின் நீண்ட கால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

தந்தி டிவியில் செய்தி வெளியானதையடுத்து, நீண்ட கால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதாக கரூர் மாவட்டம் சேங்கல் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

போலீசார் யாரும் டாஸ்மாக் கடை பக்கமே செல்லக்கூடாது -  ரவி, ஏ.டி.ஜி.பி.
5 July 2019 9:34 PM GMT

போலீசார் யாரும் டாஸ்மாக் கடை பக்கமே செல்லக்கூடாது - ரவி, ஏ.டி.ஜி.பி.

விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் புதிதாக காவல்துறையில் தேர்வு செய்யப்பட்ட 2 ஆம் நிலை காவலர்களுக்கான 6 மாத பயிற்சி நிறைவு விழா காகுப்பம் ஆயுதப்படை போலீஸ் மைதானத்தில் நடைபெற்றது.

மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துவரும் மழைநீர் சேமிப்பு குட்டை...
3 July 2019 8:20 AM GMT

மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துவரும் மழைநீர் சேமிப்பு குட்டை...

காங்கேயம் அருகே அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு குட்டையால், கடும் வறட்சியிலும் கூட கிணறுகள்,குளங்களில் நீர் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி.

கண்மாயை தூர்வாரியதாக அதிகாரிகள் மோசடி - ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
2 July 2019 10:09 AM GMT

கண்மாயை தூர்வாரியதாக அதிகாரிகள் மோசடி - ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

வேப்பலோடை கண்மாயை தூர்வாரியதாக கணக்கு காண்பித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 17 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

சாராய ஆலைகளுக்கு செல்லும் 3 கோடி லிட்டர் தண்ணீரை பொதுமக்களுக்கு திருப்பிவிட வேண்டும் - தயாநிதி மாறன்
30 Jun 2019 11:22 AM GMT

சாராய ஆலைகளுக்கு செல்லும் 3 கோடி லிட்டர் தண்ணீரை பொதுமக்களுக்கு திருப்பிவிட வேண்டும் - தயாநிதி மாறன்

சாராய ஆலைகளுக்கு செல்லும் 3 கோடி லிட்டர் தண்ணீரை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திருப்பிவிட அரசு முன்வர வேண்டும் என திமுக எம்.பி. தயாநிதிமாறன் கேட்டுக் கொண்டுள்ளார்.

நிலத்தடி நீரைப் பாதுகாக்க தவறி விட்டோம் - நடிகர் ஆரி
29 Jun 2019 12:20 PM GMT

நிலத்தடி நீரைப் பாதுகாக்க தவறி விட்டோம் - நடிகர் ஆரி

மழை நீர் சேகரிப்பு உள்ளிட்ட திட்டங்களை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நடிகர் ஆரி வலியுறுத்தல்.

தன்னார்வலர்கள் முன்வந்தால் ஏரி, குளங்கள் தூர் வார உடனடியாக அனுமதி வழங்கப்படும் - அமைச்சர் உதயகுமார்
29 Jun 2019 10:32 AM GMT

தன்னார்வலர்கள் முன்வந்தால் ஏரி, குளங்கள் தூர் வார உடனடியாக அனுமதி வழங்கப்படும் - அமைச்சர் உதயகுமார்

தன்னார்வலர்கள் முன்வந்தால் ஏரி, குளங்கள் தூர் வார உடனடியாக அனுமதி வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
26 April 2019 2:28 AM GMT

நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் - மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர்களளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.