நிலத்தடி நீரைப் பாதுகாக்க தவறி விட்டோம் - நடிகர் ஆரி

மழை நீர் சேகரிப்பு உள்ளிட்ட திட்டங்களை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நடிகர் ஆரி வலியுறுத்தல்.
x
மழை நீர் சேகரிப்பு உள்ளிட்ட திட்டங்களை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என நடிகர் ஆரி கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஏரி குளங்களை தூர் வாரி நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்க தவறிவிட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்