நீங்கள் தேடியது "Drinking Water Problem"

கோடிக்கணக்கான நிதிகளை நதிகளில் கொட்டுவதால் பலன் உண்டா?
17 Aug 2019 10:52 AM IST

கோடிக்கணக்கான நிதிகளை நதிகளில் கொட்டுவதால் பலன் உண்டா?

கூவம், அடையாறு, பக்கிங்காம் நதிகள் 2 ஆயிரத்து 371 கோடி ரூபாய் செலவில் தூய்மைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கோடிகளை கொட்டினால் கூவம் சுத்தமாகி விடுமா? இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு

டயல் பார் வாட்டர் 2.0 திட்டம் அறிமுகம்... சென்னை மாநகராட்சி புதிய ஏற்பாடு
28 July 2019 9:26 AM IST

டயல் பார் வாட்டர் 2.0 திட்டம் அறிமுகம்... சென்னை மாநகராட்சி புதிய ஏற்பாடு

சென்னையில் தண்ணீர் முன்பதிவு செய்த 48 மணிநேரத்திற்குள் லாரிகளில் வினியோகம் செய்யும் புதிய திட்டத்தை திங்கட்கிழமை முதல் மாநகராட்சி தொடங்குகிறது.

ஏ.சி.யில் இருந்து வெளியேறும் தண்ணீரை குடிநீராக்க முடியுமா...?
24 July 2019 7:52 PM IST

ஏ.சி.யில் இருந்து வெளியேறும் தண்ணீரை குடிநீராக்க முடியுமா...?

ஏசியில் இருந்து வெளியேறும் தண்ணீரை குடிநீராக்கும் முயற்சியில் சென்னையை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் ஈடுபட்டுள்ளனர்.

5 டேங்கர் லாரி தண்ணீரை தினமும் ஊருக்கு தானமாக வழங்கும் விவசாயி
22 July 2019 2:34 PM IST

5 டேங்கர் லாரி தண்ணீரை தினமும் ஊருக்கு தானமாக வழங்கும் விவசாயி

மணப்பாறை அருகே, தினமும் 5 டேங்கர் லாரி தண்ணீரை கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கி வரும் விவசாயியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

பிரியங்கா காந்தி கைது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை - கே.எஸ்.அழகிரி
20 July 2019 12:08 PM IST

பிரியங்கா காந்தி கைது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை - கே.எஸ்.அழகிரி

பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி செய்தி எதிரொலி : குடிநீர் வினியோகம் 2 நாட்களில் சீராகும்
18 July 2019 8:31 AM IST

தந்தி டிவி செய்தி எதிரொலி : "குடிநீர் வினியோகம் 2 நாட்களில் சீராகும்"

நாகை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு செல்லும் பிரதான குழாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.

ஊர் மக்கள் ஒன்று கூடி மழை நீரை சேகரிக்க செய்த செயல்...
16 July 2019 3:25 PM IST

ஊர் மக்கள் ஒன்று கூடி மழை நீரை சேகரிக்க செய்த செயல்...

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆழ்துளை கிணறுகளில் மழை நீரை சேமிக்க ஊர்மக்கள் ஒன்று கூடி புதிய செயலை செய்துள்ளனர்.

சென்னைக்கு நீர் கொண்டு வர ஒரு மாதமா? - கே.எஸ்.அழகிரி கேள்வி
12 July 2019 6:04 PM IST

சென்னைக்கு நீர் கொண்டு வர ஒரு மாதமா? - கே.எஸ்.அழகிரி கேள்வி

சென்னைக்கு நீர் கொண்டு வர ஒரு மாதமா? என கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

கோடை காலத்திலும் வற்றாத நல்ல தண்ணீர் குளம்...
7 July 2019 6:24 PM IST

கோடை காலத்திலும் வற்றாத 'நல்ல தண்ணீர் குளம்'...

தமிழகம் முழுவதும் வறட்சியால் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் சூழலில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு குளத்தில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.

தந்தி டிவியின் தாக்கம் : சேங்கல் பகுதி மக்களின் நீண்ட கால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு
7 July 2019 5:12 PM IST

தந்தி டிவியின் தாக்கம் : சேங்கல் பகுதி மக்களின் நீண்ட கால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு

தந்தி டிவியில் செய்தி வெளியானதையடுத்து, நீண்ட கால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதாக கரூர் மாவட்டம் சேங்கல் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

பசுமையை மீட்டெடுக்க 500 இளைஞர்களுடன் பசுமை வேட்டவலம் என்ற அமைப்பு துவக்கம்...
6 July 2019 2:32 PM IST

பசுமையை மீட்டெடுக்க 500 இளைஞர்களுடன் பசுமை வேட்டவலம் என்ற அமைப்பு துவக்கம்...

திருவண்ணாமலையில் உள்ள வேட்டவலம் பகுதியில் பசுமையை மீண்டும் செழிக்க செய்ய 500 இளைஞர்களுடன் பசுமை வேட்டவலம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.