நீங்கள் தேடியது "Sewage"

மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் : எந்த முன்னேற்றமும் இல்லை - நீதிபதிகள் அதிருப்தி
3 July 2019 9:40 AM GMT

மடிப்பாக்கத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் : "எந்த முன்னேற்றமும் இல்லை" - நீதிபதிகள் அதிருப்தி

சென்னை மடிப்பாக்கம் பகுதியில், பாதாள சாக்கடை திட்டம் தொடர்பான முழு விவரங்களையும், வருகிற 5ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றும் வாரியத்திற்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் தேங்கும் கழிவு நீர் - முகம் சுழிக்கும் பக்தர்கள்
20 April 2019 11:17 AM GMT

ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் தேங்கும் கழிவு நீர் - முகம் சுழிக்கும் பக்தர்கள்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் மழைநீருடன் கழிவுநீர் தேங்குவதால் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர்.

குடியிருப்பு பகுதிக்குள் திறந்துவிடப்படும் கழிவுநீர் : நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை...
9 Feb 2019 9:33 PM GMT

குடியிருப்பு பகுதிக்குள் திறந்துவிடப்படும் கழிவுநீர் : நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை...

வேலூரில் குடியிருப்பு பகுதிக்குள் கழிவு நீரை திறந்துவிடும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாக்கடை கழிவுகள் அகற்றப்படாததால் தொற்றுநோய் அபாயம் : புகைப்பட ஆதாரத்தோடு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை
24 Oct 2018 12:15 PM GMT

சாக்கடை கழிவுகள் அகற்றப்படாததால் தொற்றுநோய் அபாயம் : புகைப்பட ஆதாரத்தோடு மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட சில பகுதிகளில் சாக்கடைகளில் தூர் அகற்றப்படாதால், சாக்கடை கழிவுகள் குடியிருப்புகளுக்குள் புகுந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

13 மாதங்களில் முடிய வேண்டிய திட்டம் 9ஆண்டாகியும் முடியவில்லை
6 July 2018 5:41 AM GMT

13 மாதங்களில் முடிய வேண்டிய திட்டம் 9ஆண்டாகியும் முடியவில்லை

துருபடித்து வரும் கழிவுநீர் சுத்தகரிப்பு இயந்திரங்கள் விரைவாக முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

சேலத்தில் ஓடை நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் மீட்பு
3 July 2018 3:02 PM GMT

சேலத்தில் ஓடை நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் மீட்பு

சேலத்தில் மழை நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம் 24 மணி நேர தேடுதலுக்கு பிறகு குப்பைகளுக்கு மத்தியில் இருந்து மீட்கப்பட்டது.

கனமழை, போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி : யாத்ரீகர்கள் 700 பேர் நேபாளத்தில் தவிப்பு
3 July 2018 2:57 AM GMT

கனமழை, போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி : யாத்ரீகர்கள் 700 பேர் நேபாளத்தில் தவிப்பு

கனமழை காரணமாக நேபாளத்தில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.