குடியிருப்பு பகுதிக்குள் திறந்துவிடப்படும் கழிவுநீர் : நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை...

வேலூரில் குடியிருப்பு பகுதிக்குள் கழிவு நீரை திறந்துவிடும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடியிருப்பு பகுதிக்குள் திறந்துவிடப்படும் கழிவுநீர் : நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை...
x
வேலூரில் குடியிருப்பு பகுதிக்குள் கழிவு நீரை திறந்துவிடும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டையில்  தோல் தொழிற்சாலை கழிவுநீரானது சுத்திகரிக்கப்படாமல் ஆட்டோ நகர் குடியிருப்பு பகுதிக்குள் வெளியேற்றப்படுவதாகவும் இதனால் சுவாச பிரச்சினைகள் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. மேலும் நிலத்தடி நீர் முழுவதுமாக மாசடைவதால் நாளடைவில் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்கள் தாக்க நேரிடும் என்பதால் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகள் மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்