ராமேஸ்வரம் கோயில் வளாகத்தில் தேங்கும் கழிவு நீர் - முகம் சுழிக்கும் பக்தர்கள்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் மழைநீருடன் கழிவுநீர் தேங்குவதால் பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர்.
x
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் வளாகத்தில் மழைநீருடன் கழிவுநீர் தேங்குவதால், பிரகாரத்தில் நடந்து செல்ல முடியாமல்  பக்தர்கள் முகம் சுழிக்கின்றனர். தீர்த்த நீருடன் சேர்ந்த மழைநீர் கரு நிறத்தில் மாறி, அதிலிருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும், பிரகார பாதை ஆங்காங்கே குண்டும், குழியுமாக இருப்பதாக வேதனை தெரிவித்த பக்தர்கள், கழிவுநீர் வெளியேற முறையான கட்டமைப்பு வசதி தேவை என கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்