நீங்கள் தேடியது "sathankulam death video"

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - நவ.11 முதல் விசாரணை
3 Nov 2020 9:11 AM GMT

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - நவ.11 முதல் விசாரணை

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு விசாரணை நவம்பர் 11ம் தேதி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் துவங்குகிறது என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சி.பி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது.

சாத்தான்குளம் சம்பவம் - கோவில்பட்டி அரசு மருத்துவர்களிடம் விசாரணை
20 July 2020 2:16 PM GMT

சாத்தான்குளம் சம்பவம் - கோவில்பட்டி அரசு மருத்துவர்களிடம் விசாரணை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - கைதான காவலர்கள், மருத்துவர்கள் வாக்குமூலம்
18 July 2020 9:47 AM GMT

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - கைதான காவலர்கள், மருத்துவர்கள் வாக்குமூலம்

சாத்தான்குளம் வழக்கில் கைதான காவலர்கள், மருத்துவர்கள் அளித்த வாக்குமூலத்தில் எந்த முரண்பாடும் இல்லை என மனித உரிமைகள் ஆணைய டிஎஸ்பி குமார் தெரிவித்துள்ளார்.

சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக கூடுதல் புகைப்படங்கள், தடயங்கள் ஒப்படைப்பு
17 July 2020 10:58 AM GMT

சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக கூடுதல் புகைப்படங்கள், தடயங்கள் ஒப்படைப்பு

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பான கூடுதல் புகைப்படங்கள், தடயங்கள், மற்றும் ஆவணங்கள் சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ காவலில் 5 போலீசார் - பால்துரை ஜாமீன் மனு நாளை விசாரணை
16 July 2020 9:39 AM GMT

சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ காவலில் 5 போலீசார் - பால்துரை ஜாமீன் மனு நாளை விசாரணை

சாத்தான்குளம் வழக்கில் சிபிஐ காவலில் உள்ள போலீசார் 5 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.

5 பேருக்கும் கொரோனா பரிசோதனை நிறைவு - நாளை காலை சாத்தான்குளம் அழைத்துச் செல்ல திட்டம்
14 July 2020 1:59 PM GMT

5 பேருக்கும் கொரோனா பரிசோதனை நிறைவு - நாளை காலை சாத்தான்குளம் அழைத்துச் செல்ல திட்டம்

சாத்தான்குளம் விவகாரத்தில் கைதான 5 போலீசாருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டட நிலையில் அதன் முடிவுகள் வெளியாக 8 மணி நேரமாகும் என தெரிகிறது.

சாத்தான்குளம் சம்பவம் : முதலில் கைதான 5 போலீசாரை காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு
13 July 2020 12:23 PM GMT

சாத்தான்குளம் சம்பவம் : முதலில் கைதான 5 போலீசாரை காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு

சாத்தான்குளம் தந்தை - மகன் உயிரிழந்த விவகாரத்தில் கைதான போலீசாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை தீவிரம் - தன்னார்வலர்களாக பணியாற்றிய 7 பேரிடம் விசாரணை
6 July 2020 10:28 AM GMT

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை தீவிரம் - தன்னார்வலர்களாக பணியாற்றிய 7 பேரிடம் விசாரணை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிசிஐடி போலீசார், அந்த காவல்நிலையத்தில் கொரோனா பணிக்கு தன்னார்வலர்களாக பணியாற்றிய 7 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

சாத்தான்குளம் சம்பவம் - உயிரிழந்த பென்னிக்சின் நண்பர்கள் சிபிசிஐடி முன்பு ஆஜர்
5 July 2020 8:42 AM GMT

சாத்தான்குளம் சம்பவம் - உயிரிழந்த பென்னிக்சின் நண்பர்கள் சிபிசிஐடி முன்பு ஆஜர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, சிபிசிஐடி போலீசார் முன்பு, உயிரிழந்த பென்னிக்சின், நண்பர்கள் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

பொய்யான செய்திகளை இணையத்தில் பகிர்ந்திருந்தால் உடனே நீக்க வேண்டும் - சிபிசிஐடி ஐஜி சங்கர்
4 July 2020 4:33 PM GMT

"பொய்யான செய்திகளை இணையத்தில் பகிர்ந்திருந்தால் உடனே நீக்க வேண்டும்" - சிபிசிஐடி ஐஜி சங்கர்

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பில் நடைபெற்று வரும் விசாரணை தொடர்பாக, இணையதளத்தில் பொய்யான செய்தி வெளியிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சிபிசிஐடி ஐஜி சங்கர் எச்சரித்துள்ளார்.

சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்
4 July 2020 4:28 PM GMT

சாத்தான்குளம் சம்பவத்தில் கைதான போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்

சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 போலீசார் பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து
4 July 2020 10:35 AM GMT

"யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்" - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து

சாத்தான்குளம் சம்பவத்தால் காவல்துறைக்கே இழுக்கு ஏற்பட்டு விட்டதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.