"யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்" - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கருத்து

சாத்தான்குளம் சம்பவத்தால் காவல்துறைக்கே இழுக்கு ஏற்பட்டு விட்டதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
x
சாத்தான்குளம் சம்பவத்தால் காவல்துறைக்கே இழுக்கு ஏற்பட்டு விட்டதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். ஜெயராஜ் வீட்டில் ஆறுதல் கூறிய பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், யார் தவறு செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்